சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-2 எழுத்துத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்ச்சி பெற்ற 4 ஆயிரத்து 342 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.