புதுடெல்லி: அனைவருக்கும் கட்டாயக் கல்வி அளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற, கல்விக்காக ஒதுக்கும் நிதியை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.