புதுடெல்லி: கல்லூரிகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து அளிப்பதற்கான தேவை உள்ளதா என்பதை பேராசிரியர் டி.என்.டாண்டன் தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.