மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய குடிமைப்பணிக்கான தேர்வுகளின் முதல் நிலைத் தேர்வில், சைதை சா.துரைசாமியின் மனித நேய அறக்கட்டளை நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற 148 மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.