மத்திய அரசுப் பணியாளர் தேர்வகம் நடத்திய இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி ஆகியவற்றிற்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவ, மாணவியர் முதல் 10 இடங்களில் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி முதலிடத்தில் தேர்வாகியுள்ளார்.