மத்திய அரசு கல்லூரிகளில் சேர நடத்தப்படும் அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வு (A.I.E.E.E) நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது.