வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்து வரும் கிவ் லைஃப் அறக்கட்டளை, லயோலா கல்லூரியின் அவுட்ரீச் திட்டத்துடன் இணைந்து, பிளஸ்-2 முடித்து உயர் கல்விக்கு உதவியின்றி தவிக்கும், ஏழை மாணவ-மாணவியரின் மேல்படிப்பிற்கு உதவித் தொகையை வழங்கியுள்ளது.