புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவின் படி அனைத்து பள்ளிகளிலும் ஏழைக் குழந்தைகளுக்கு 15% இடஒதுக்கீட்டை நிறைவேற்றத் தவறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.