மஹாராஷ்டிராவின் புனே நகரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத் பவார் திறந்து வைத்தார்.