நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும், மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டியும் தேசிய பிரார்த்தனை கூட்டமைப்பு சார்பில் சென்னை உள்பட நாடு முழுவதும் 15 நகரங்களில் 72 மணி நேர சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.