சிறிலங்க படையினரால் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுவரும் ஈழத் தமிழர்களின் நல் வாழ்விற்காக சிறப்பு பிரார்த்தனை ஒன்றை தென்னிந்திய திருச்சபை ஏற்பாடு செய்துள்ளது.