குழந்தைகளே விடுகதைகள் சிந்தனையின் வேகத்தைத் தூண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. மறைமுகமாக ஒரு பொருளைப் பற்றி சொல்வதும், அதற்குள் ஒளிந்திருக்கும் பொருளை கண்டறிவதும்தான் விடுகதை.