ஒண்ணாவது படிக்கும் யாழினிக்கு ஒரே வருத்தம். தம்பி பிறந்த பிறகு அப்பாவும், அம்மாவும் அவனைதான் கவனிக்கறாங்க. தன்னை மறந்துவிட்டாங்களோன்னு ஒரே கவலை.