சிவா ஒரு நல்ல உழைப்பாளி, மரம் வெட்டும் தொழிலை கற்று அதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்தான். அந்த ஊர் மரப்பட்டறை வைத்திருக்கும் வேலுவிடம் வேலைக்கு சேர்ந்தான்.