வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. நம்பினால் நம்புங்கள்
  4. »
  5. கட்டுரை
Written By Webdunia

நாய்க்கடிக்கு சாக்கடை நீர் சிகிச்சை

சாலையிலநடந்தபோகும்போததெரநாயஒன்றஉங்களைககடித்துவிட்டதஅல்லதநீங்களசெல்லமாவளர்க்குமநாயினபலபட்டஉங்களுக்ககாயமஏற்பட்டுவிட்டதஎன்றவைத்துககொள்ளுங்கள். அதனாலஏற்படுமநோயைததடுக்குக்ரேலநாலஎனுமகால்வாயில் (சாக்கடஎன்றஅழையுங்கள்) இறங்கி குளித்தாலபோதும். நம்முடிகிறதா?

உத்திரப்பிரதேமாநிலததலைநகரலக்னோவிலஉள்பைசாபாதசாலையிலஇந்சாக்கடகால்வாயஓடுகிறது. அதிலநாய்க்கடிக்கசிகிச்சையாபலருமஇறங்கி குளித்துள்ளனர்.

லக்னோவிலமட்டுமல்ல, அம்மாநிலத்தினபல்வேறுபபகுதிகளிலுமநாய்க்கடிக்கஆளானவர்களஇங்கவந்தகுளித்துவிட்டுபபோகின்றனர்.

ஐ.ஏ.எஸ். போன்அரசஉயரஅதிகாரிகளசிலரகூநாய்க்கடி பட்டப்பினஇங்கவந்தகுளித்துசசென்றதாசிலரகூறுகின்றனர்.

webdunia photoWD
இந்கால்வாயினஒரபக்கத்திலசேரிபபகுதியாஉள்ளது. அதனஇடதுபபக்கத்திலதானஇப்படி நாய்க்கடிப்பட்டவர்களஇறங்கிககுளிக்கின்றனர்.

இந்தககால்வாயலக்னோவிலஇருந்து 30 ி.ீ. தொலைவிலஉள்பக்சிகதாலாபஎன்றஅழைக்கப்படுமகுளத்திலஇருந்தஉருவாகி பைசாகுண்டஅருகிலஉள்கோமதி பைராஜிலசென்றகலக்கிறது.

குக்ரேலநாலஎன்றழைக்கப்படுமஇந்கால்வாயிலபைசாபாதசாலையிலஅமைந்துள்பாலத்திற்ககீழசென்றகுளித்தாலநாய்க்கடியாலஉடலிலஏறுமவிஷமமுறிந்துவிடுகிறதஎன்றகூறுகின்றனர்.

ஒவ்வொரநாளகாலையிலுமஇவ்விடத்திற்கவந்தபார்த்தாலநாய்க்கடி பட்டவர்களஇங்குப் 'புனிநீராட' வரிசையிலநின்றகொண்டிருப்பதபார்க்கலாம். இங்ககுளித்தபபிறககோதுமையும், பருப்புபபொடிகளவெள்ளபபாகிலகலந்தசிறப்பபூஜசெய்கின்றனர். இந்பூஜசெய்வதற்கென்றஅங்கசிலரஇருக்கின்றனர்.

webdunia photoWD
சஞ்சயதோஷி, நோம்தார், நூர்ஜஹானஆகியோரஅந்பூஜசெய்பவர்களிலசிலர். இந்பூஜையநான்கதலைமுறையாநாங்களசெய்தவருவதாகவும், இப்போதநானுமசெய்வதாகவுமசஞ்சயதோஷி கூறுகிறார். இவரஅங்குள்மன்காமேஷ்வரகோயிலகாலனியிலகுடியிருக்கிறார்.

நாய்க்கடி பட்டவர்களுக்கசிகிச்சஅளிக்இரும்பாலசெய்யப்பட்பல்லஎங்களிடமகாண்பித்தார். நாய்க்கடி பட்டவர்களுக்கசெய்யக்கூடிஅந்சிறைப்பபூஜஎன்என்றகேட்டதற்கு, அதனவிளக்மறுத்சஞ்சயதோஷி அதபைரவரசாமிக்கசெய்யப்படுமபூஜஎன்றகூறினார்.

30 ஆண்டுகளுக்கமுன்பதனததாயநைமூலநிஷசெய்தவந்அந்சிறப்பபூஜையஇந்வயதாகாலத்திலுமதானசெய்தவருவதாநூர்ஜஹானகூறுகிறார்.

இந்குளிக்குமிடத்தஅரசாங்கமநன்கபாதுகாக்வேண்டுமஎன்றும், பெண்களகுளிப்பதற்கதனி மறைவிடமகட்டிதவேண்டுமஎன்றுமஇவரகூறுகிறார்.

தற்பொழுதஆண்களைபபோலவபெண்களுமஅங்கவெளிப்படையாகவகுளிக்வேண்டி உள்ளதாம்.

நாயகடித்காயத்துடனதனததந்தையுடனஇங்கநீராவந்மான்புரலாலகிராமத்தைசசேர்ந்விஷாலஎன்பவர், இந்கால்வாயிலஞாயிற்றுக்கிழமையும், செவ்வாய்க்கிழமையுமகுளித்தாலபோதும். நாய்க்கடிக்காசிறப்பாஊசி எதுவுமபோட்டுககொள்வேண்டாமஎன்றதனததந்தகூறியதாகததெரிவித்தார்.

இதேபபோலக்னபரேலி சாலசாரதநகரசெக்டார் 8 ரஜனி கன்டஎனுமஇடத்திலவசிக்குமமொஹம்மதஅப்துலரகுமானினமகன், மொஹம்மதசாகிப்புமநாயகடித்ததாலஇங்கநீராவந்திருந்தார்.

9 ஆண்டுகளுக்கமுன்னரதன்னநாயகடித்தபோதஇங்கநீராடியதாலதானகுணமடைந்ததாகவும், தற்பொழுதமீண்டுமநாயகடித்ததாலநீராமீண்டுமவந்துள்ளதாகககூறினார்.

webdunia photoWD
இதேப்போமாஹிபுல்லாப்பூரைசசேர்ந்முன்னாலாலகுப்தஎன்பவரின் 10 வயதமகனஅன்கூருமநாயகடிக்கசிகிச்சபெவந்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கமுன்பதனதசகோதரனநாயகடித்தபோதுமஇங்கவந்தநீராடியதால்தானஅவனுக்ககுணமானதாஅன்கூரகூறினார்.

இந்த நம்பிக்கைக்கு அடிப்படை என்ன?

சக்தி நகரகாலனியிலவசித்தவருமஓய்வபெற்துணைபபதிவாளரி.என். சிங்கிடமகேட்டோம். ஒரகாலத்திலதானவளர்த்பெட்டநாயுடனஆப்கானிஸ்தானிலஇருந்தஒரவணிகனஇங்கவந்தார். தானகொண்டவந்பணமஇங்ககாணாமலபோய்விட்டது. தன்னோடகொண்டவந்நாயஅங்குள்வீட்டினஉரிமையாளரிடமஅடகவைத்துவிட்டஅதனபேரிலகொஞ்சமபணமபெற்றுககொண்டநாடதிரும்பியுள்ளார்.

ஒரநாளஅவருடைவீட்டிலபுகுந்திருடர்களபணத்தைககளவாடிசசென்றவிட்டனர். களவாடிபணத்தஒரகிணற்றிலமறைத்தவைத்தனர். அந்திருடர்களதொடர்ந்தசென்அந்நாயஅந்இடத்ததெரிந்தவந்தகொண்டஅந்வீட்டினஉரிமையாளரிடமகூஅவரகளவபோபணமஅனைத்தையுமமீட்டுககொண்டவந்தார்.

அந்நாயினநன்றி உணர்ச்சியாலமகிழ்ந்வீட்டஉரிமையாளர், அதனஅவிழ்த்துவிட்டார். சிநாட்களகழித்தஆப்கானிஸ்தானிலஇருந்ததிரும்பிஅந்வணிகர், தானவிட்டுசசென்அந்பெட்டநாயஅங்கஇல்லாததைககண்டஏமாற்றமடைந்தார். அங்கிருந்ததிரும்புமவழியிலஓரிடத்திலஅதனைககண்டார். கோபத்தாலஅதனதிட்டியவர், அந்கிணற்றிலகுதித்தசாகுமாறகட்டளையிட்டார். அந்பெட்டநாயுமஅவ்வாறகுதித்தசெத்தவிட்டதாம்.

ஆனாலஅதசெத்ததற்கஅந்வணிகரமிகவுமவருத்தப்பட்டுள்ளார். ஒரநாளஅந்பெட்டநாயினஆத்மஅவரிடமவந்ததானஇறந்இந்கிணற்றிலஉள்தண்ணீரிலகுளிப்பவர்களுக்கநாய்க்கடியாலஎந்நோயுமஏற்படாதஎன்றகூறியதாம்.

webdunia photoWD
இந்குக்ரேலநாலகால்வாயஅந்கிணற்றிலஇருந்துதானஉருவாகிறதஎன்றதுணைபபதிவாளரி.என். சிஙகூறினார்.
விஞ்ஞானத்தின் பார்வை

இது குறித்து அங்குள்ள மருத்துவர் ஹெராம் அக்னிஹோத்ரியிடம் கேட்டோம். அவர், இந்த நம்பிக்கைக்கு எந்த விஞ்ஞானப் பூர்வ ஆதாரமும் இல்லை என்று கூறினார்.

நாய்க்கடியால் ராபிஸ் என்ற நோய் ஏற்படும் என்றும், அது நரம்பு மண்டலத்தை தாக்கி முதுகெலும்பு வழியாக மூளையைத் தாக்கும் நுண்ணுயிரியை உருவாக்கும் என்று கூறினார்.

நாய்க்கடி பட்ட சிலருக்கு இதற்கான அறிகுறிகளை ஒரு மாதத்தில் காணலாம். 10 ஆண்டுகள் கழித்தும் தெரியலாம். நாய்க்கடிக்காக போட வேண்டிய ஊசி மருந்து விலை உயர்ந்தது. அதனை ஏழைகள் வாங்கி போட்டுக் கொள்ள முடியாது. எனவே அரசே இப்பொழுதெல்லாம் ஊசி மருந்தை பெற்று குறைந்த விலையில் நோயாளிகளுக்கு வழங்குகிறது.

நாய்க்கடிபட்டவர்கள் உடனடியாக குளிக்க வேண்டியதே அவசியமாக செய்ய வேண்டிய முதலுதவி என்று தாங்கள் கூறுவதாகவும், அந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய - அதாவது நாய்க்கடியால் உருவாகும் நுண்ணுயிரிகளைக் கொல்லக் கூடிய எந்த குணமும் அந்த சாக்கடையில் இருப்பதற்கு விஞ்ஞானப் பூர்வ அடிப்படை இல்லை.