பொதுவாக எல்லா கோயில்களிலும் கடவுளுக்கு தேங்காய், பழம், இனிப்புகள் நைவேத்தியம் செய்யப்படும். ஆனால் இந்தக் கோயிலில் மதுவையும் சிகரெட்டையும் காணிக்கையாக அளிக்கின்றனர் பக்தர்கள்.