மனித உடலில் இறைத்தன்மை இருக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? சாதாரண மனிதன், இறைத் தன்மை அடைந்ததும் எரியும் நெருப்பின் மீது படுத்துக் கொள்கிறான் என்றால் நம்ப முடிகிறதா?