ஆஸீர்கார் கோட்டை... மர்மங்களும் ரகசியங்களும் நிறைந்த கோட்டை. இந்தக் கோட்டையில் உள்ள சிவன் கோயில் மகாபாரதக் கதையில் துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமனை வழிபடும் இடம்