பயங்கர விடுதி என்று மக்கள் இந்த இடத்தை அழைக்கிறார்கள். இந்த விடுதியில் இருந்து இரவு நேரத்தில் மிக பயங்கரமான சத்தங்கள் கேட்கும் என்றும் கூறப்படுகிறது.