தனக்குள்ள அதிசய சக்தியினால் புற்றுநோய் உள்ளிட்ட எப்படிப்பட்ட நோய்களையும் தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறும் இந்திரா தேவி, இந்த சக்தியை தனக்கு இறைவன் அளித்துள்ளதாகக் கூறுகிறார்.