புராணங்களும், பழங்கதைகளும், புரியாத புதிர்களையும் கொண்டது நமது நாடு. யோகம், மந்திர-தந்திரம் மற்றும் மூலிகைகள் கொண்டு தீர்க்க முடியாத வியாதிகளை குணப்படுத்தி விடுவதாக உரிமை கோரும் ஆசாமிகளும் உள்ளனர்.