இக்கோயிலின் ஒரு பகுதியில் இரவு நேரத்தில் உருவம் மாறும் நாக தேவனை ஏராளமான எலிகள் சுற்றி வந்து வழிபடுவதாக கூறுகின்றனர். ஆனால், அதனை ஒருவரும் நேரில் கண்டதாக கூறவில்லை.