ஒரு குறிப்பிட்ட மரத்தில் ஏறுவதால் தங்களை ஆட்டிப்படைத்து வரும் ஆவியின் பிடியில் இருந்து பெண்கள் விடுபட முடியுமா? சேராக இருக்கும் தண்ணீரில் மூழ்கி எழுவதன் மூலம் பேய்களின் பிடியில் இருந்துதான் விடுபட முடியுமா?