கண் என்றால் பார்க்க (ஒளி) வேண்டும்; காது என்றால் கேட்க (ஒலி) வேண்டும்; அதைப் போல் மலர் என்றால் மணம் வீச வேண்டும். மணம் வீசாமல் (இயல்பு நிலையில் இல்லாமல்) இருப்பதை மலர்கள் என ஏற்க முடியாது.