தற்போதைய சூழலிலும் அன்னை தெரசா போல் நிறைய பெண்கள் பல குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதே உண்மை. அன்னை தெரசாவின் சேவை மனப்பான்மை அனைவரும் அறிந்ததே. ஆனால் நான் குறிப்பிடும் பெண்களின் சேவைகள் வெளிஉலகிற்கு தெரியாமல் போய்விடுகின்றன.