ஆண்டுப் பலன் கூறும்போதே, உணவு உற்பத்தி குறையும், பருவ நிலை மாறும் என்று சொல்லியிருக்கிறோம். பருவ நிலை மாறி மழை பொழிவதால் விளை நிலங்கள், விளைப் பொருட்கள் பாதிக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறோம்.