பெங்களூருவில் பணியாற்றும் ஒருவர் தனது மனைவியை திருமணமான 75 நாட்களில் கொலை செய்துள்ளார். காவல் துறையினர் விசாரணையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததும், அதனால் அந்தப் பெண் கர்ப்பமுற்றதும் தெரியவந்துள்ளது.