உலகம் முழுவதும் பல இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. கோயில் நிர்மாணிப்பதில் ஆகம விதிகள், சாஸ்திரங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இயற்கையின் (பஞ்ச பூதங்கள்) ஆதிக்கம் அப்பகுதியில் எப்படி இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.