பொதுவாக ஜோதிடத்தைப் பொறுத்த வரை ராகு, கேதுவைத் தவிர மற்றவர்களுக்கு மட்டுமே கிரக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சனியால் எந்த ஒரு நல்ல காரியம் நடந்தாலும் அதனை மக்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் அவரால் ஏதாவது கெட்டது நடந்தால் உடனே ஒரு சிலர் “சனியனே” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.