ஜப்பானில் மக்கள் தொகை குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது. எனவே, பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என்பதால் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் மக்கள் தொகையை பெருக்குங்கள் என மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.