உறுப்பு மாற்று அறுவை சிகிக்சை என்பது பழங்காலத்திலேயே நடைமுறையில் இருந்துள்ளது. போரின் போது இறந்த வீரர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகளை மூலிகைகளின் உதவியுடன் கண் இழந்தவர்கள், கை-கால் இழந்தவர்களுக்கு பொருத்தி சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.