காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக்கொண்டதை அடுத்து மன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுமா என்பதே இந்திய மக்களின் முதன்மை கேள்வியாகி உள்ளது.