ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாது. அதனை தவிர்ப்பது நல்லது. அதற்கு பரிகாரம் குலதெய்வ வழிபாடு. வருடத்திற்கு ஒரு முறையாவது திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.