இந்த நாளில் பிறப்பவர்களுக்கு கற்பனை சக்தி அதிகமாக இருக்கும். நிர்வாகத் திறமையும் அதிகமாக இருக்கும். இசை, நடனம், நாட்டியம் என்று கலைகளில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.