ஒரு குறிப்பிட்ட மதத்தினர் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகம் அழியும் காலம் நெருங்கிவிட்டது. எனவே அழிவில் இருந்து தப்பிக்க இங்கு வந்துவிடுங்கள் என்று ஒரு இடத்தைக் குறிப்பிட்டு பிரசுரங்கள் அடிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் அதுபோல் நடக்கவில்லை என்று வாசகர்கள் கருதலாம்.