உரிய காலத்தில் பெய்யாமல் பருவ நிலை மாறி இந்த மழை பெய்கிறது. இதனால் பயனேதும் இல்லை. எவ்வளவு பெய்தால் என்ன? மழை அளவு கூடும். ஆனால் பயன் இருக்காது.