தங்களது பிள்ளைகளின் குண நலம் எப்படி என்று பெற்றோருக்குத் தெரியும். குழந்தைக்கு தீட்டு கழிப்பது, அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்ப்பது என் எல்லாவற்றையும் ஜாதகம் பார்த்துத்தான் செய்கிறோம்.