தமிழ் சினிமாவின் போக்கு வளமாக இருக்கும். பிரம்மாண்டங்கள் குறைய ஆரம்பிக்கும். எதார்த்தங்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும். எதார்த்தமான நடிப்பு, எதார்த்தமான வசனங்கள், எதார்த்தமான கதை என சினிமாவின் போக்கு எதார்த்தத்தின் பக்கம் திரும்பும்.