ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனினும், உடனடியாக அந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. குரு பெயர்ச்சிக்கு (டிசம்பர் 15) பின்னர் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.