பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி/உச்சம் பெற்ற நிலையிலோ அல்லது திரிகோணத்திலோ இருக்க, அந்த ஜாதகருக்கு குரு தசை நடக்கும் காலத்தில் ஆள்காட்டி விரலுக்கு கீழ் உள்ள குரு மேடு மற்ற மேடுகளைக் காட்டிலும் உயர்ந்து காணப்படும்.