கலைத்துறையைப் பொறுத்தவரை படைப்புத் திறன் நன்றாக இருக்க வேண்டும். இதுதான் மிக முக்கியம். இதற்கு முக்கியம் பூர்வ புண்ணியஸ்தானம். 5ஆம் இடம். இதுவும் நன்றாக இருக்க வேண்டும். லக்னாதிபதியும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இந்த இரண்டும் நன்றாக இருந்துவிட்டால் அவர்கள் கலைஞனாக வரமுடியும். | Cinema Artist, Astrology, KP Vidhyadharan