தற்பொழுது இந்தியாவிற்கு ஏழரை சனி திசை நடைபெறுகிறது. 27.9.2009 வரை இந்த நிலை தொடரும். ஏழரை சனி துவங்கியதில் இருந்தே மத்தியில் நிலையான ஆட்சி அமையவில்லை. கூட்டணி ஆட்சி, குழப்ப ஆட்சி நீடிக்கும்.