பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது சங்கக் காலத்தில் இருந்தே உள்ளது. மன்னர்கள் தங்கள் பிறந்த தினங்களில் மக்களுக்கு தங்கம், தானியம் எல்லாம் வாரி வழங்குவார்கள். தானியக் கிடங்குகளை திறப்பார்கள்.