ஜோதிடப்படி பார்க்கும் போது தம்பதியருக்கு நல்ல தசா புக்தி நடக்கும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் சிறப்பாக இருக்கும் என நூல்களில் கூறப்பட்டுள்ளது. தற்போது மக்களிடைய இதுபற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.