தங்களுடைய பிள்ளைகளை மருத்துவராகவோ, பொறியாளராகவோ மென்பொருள் நெறிஞராகவோதான் ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். அதாவது வருவாயைத் தரக் கூடிய கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.