இன்றைய அவசர யுகத்தில் ஒரே நாளில் நான்கு அல்லது ஐந்து பெண்களை வரன் பார்க்கச் செல்வதில் தவறில்லை. ஆனால் அந்த ஜாதகர் பார்க்கும் முதல் வரன் தாராபலன் பெற்ற ஜாதகமாக இருக்க வேண்டும்.