எந்த ஒரு இடத்திற்கும் (அலுவலகம், வீடு, கடை) முகப்புப் பகுதி வெளிச்சமாக இருப்பது நல்லது. இயற்கையான வெளிச்சம் போதவில்லை என்றால் செயற்கையாக வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது.