மீண்டும் ஓட்டத்தை அதன் ஆரம்பக் கோட்டிலிருந்து துவங்க வேண்டிய சூழ்நிலை. மீண்டும் பிரதிஷ்டைக்குத் தயார் நிலைக்கு வர... அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆயிற்று. இப்போது முக்கோணச் சக்தி நிலையின் இரண்டு முனைகளுக்கும் சேர்த்து சத்குருவே செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.