இதோ இந்த மாதத்தில் வருகிறது புத்த பூர்ணிமா! ஆன்மீகப் பாதையில் நடையிடத் தொடங்கும் ஒவ்வொரு மனிதருக்கும் புத்த பூர்ணிமா நாள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், 2500 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த நாளில்தான் மிகப் பெரிய அற்புதம் நடந்தது. புத்தர் ஞானம் பெற்றார்.