பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்று வாக்கு இருக்கிறது. ஆனால் பெண்ணாய் பிறந்தவள், அவளது பெற்றோருக்குக் கூட உதவ முடியாத ஒரு நிலை தற்போது சமுதாயத்தில் உள்ளது.